May 1, 2014

ஆறு மாநில முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த கலாமின் உடலுக்கு நாளை ராமேசுவரத்தில் பிரதமர் மோடி மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.கவுஹாத்தி விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய பாரத் ரத்னா அப்துல் கலாமின் உடலுக்கு முப்படை சார்பாக மரியாதை...
May 1, 2014

ஆட்டோ ஓட்டுநர் மகன் அசத்தல்

மகாராஷ்ட்ரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.கடந்த மே மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில்...
May 1, 2014

தொடரும் 2ஜி அலைகற்றை வழக்கு

2 ஜி அலைகற்றை வழக்கு- நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியிருந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்படடுள்ள ஆ.ராசா, ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்....
May 1, 2014

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை.

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளவிவசாயிகள் கடன்சுமை மற்றும் வட்டி நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள்...
May 1, 2014

ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய அமர்நாத் யாத்திரைக் குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் பயங்கர இடி, மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இந்த பெருமழையால்...
May 1, 2014

ஆளும் மாநில விவசாயிகள் பற்றி பேச ராகுல் தயாரா

கர்நாடகா, அசாம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில விவசாயிகளின் நிலை குறித்து பேச தயாரா என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் உள்ள சர்வதேச நகரத்தார் 2 நாள் வணிக மாநாடு இன்று...
May 1, 2014

புது டெல்லி சிபிஐ தலைமையகத்தில் தீ விபத்து

புது டெல்லியில் அமைந்துள்ள சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது. அதன்பிறகு சனிக்கிழமை காலை 10.55 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் வந்தது.

சுமார் 7 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல...
May 1, 2014

கேரளாவில் தமிழக காய்கறிகளுக்கு ஆகஸ்ட் 4 வரை மட்டும் சான்று இல்லாமல் அனுமதி

தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து,ஆகஸ்ட் 4 வரை தரச்சான்று இல்லாமல் காய்கறிகள் கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதிக்கு மேல் காய்கறிகளுக்கான தரச்சான்று இருந்தால் தான் அவை கேரள...
May 1, 2014

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர் பாகமக்களவையில் இன்று அவர் அளித்ததகவல்:

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 644 ராணுவ அதிகாரிகள்...