May 1, 2014

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசுக்கு நடுவண்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு நடுவண் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம்...
May 1, 2014

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்திற்கான மோசமான நாள் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்ததொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு நாக்பூர் ஜெயிலில் இன்று...
May 1, 2014

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள்

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் நடுவண் அரசை வலியுறுத்தி...
May 1, 2014

லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது

லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடக்கிறது.

லலித்மோடிக்கு உதவிய சுஷ்மாசுவராஜ், வசுந்தரா மற்றும் வியாபம் ஊழலில்...
May 1, 2014

ஒரு லட்சம் பேர் வேலையை விட்டு ஓட்டம்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ ஆகியவற்றிலிருந்து ஒரு லட்சம் பேர் வேலையைவிட்டு போய்விட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு காலாண்டில் இந்திய மென்பொருள் நிறுனங்களிலிருந்து வேலையை...
May 1, 2014

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்

எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இறுதி யாத்திரை நாளை தொடங்கவுள்ள நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் வசித்துவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்கவேண்டும் என்று...
May 1, 2014

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த வருடம் ராஜீவ் கொலையாளிகளென குற்றம் சுமத்தப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனையை,ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச...
May 1, 2014

உண்மையான தேசியவாதியையும், விஞ்ஞானியையும் நாடு இழந்துவிட்டது - மத்திய அரசு

அப்துல் கலாமின் மறைவு மூலம் தேசம் ஒரு உண்மையான தேசியவாதியையும், தொலைநோக்கு சிந்தனையுள்ள சிறந்த விஞ்ஞானியையும் இழந்துவிட்டதாக மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்...
May 1, 2014

டெல்லியில் அப்துல்கலாம் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 4 மணிக்கு மேல்...