May 1, 2014

பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இணையதள சமநிலை சேவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைவதாக இருந்த இந்த காலக்கெடு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இணைய சேவைகளையும் சீரான வேகத்தில் இயக்க...
May 1, 2014

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் விவசாயிகள் நலன் குறித்தும் பேசினார். பெயர் மாற்றம் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை...
May 1, 2014

வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன

இன்னும் இரண்டு வருடங்களில் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன. அதாவது 80,000 ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே வங்கிப் பணிகளுக்கு ஆட்கள் பெருமளவில் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி...
May 1, 2014

அப்துல் கலாம் பெயரிலான விருது

அப்துல் கலாம் பெயரிலான விருது, இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று அந்த விருதை முதன்முதலாக பெற்றுள்ள ‘இஸ்ரோ’ விஞ்ஞானி என்.வளர்மதி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா...
May 1, 2014

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரேன்ங்க் பென்ஷன் திட்ட

நாட்டின் 69 வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ரேன்ங்க் பென்ஷன் திட்டத்தை அமுல் படுத்துவது குறித்து மோடி அறிவிப்பார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால் அதிருப்தி அடைந்துள்ள...
May 1, 2014

டில்லி அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா

டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், டீம் இந்தியா என்ற வாசகம் வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இதே போன்ற டில்லி அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற பெயர் வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இது பெறும்...
May 1, 2014

நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பற்றி கருத்து கூற ராகுல் காந்தி; மறுப்பு

இன்று அரசியலுக்கான நாள் இல்லை என்று கூறி பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பற்றி கருத்து கூற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நாட்டின் 69- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில்...
May 1, 2014

பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தினர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவம் இன்று மட்டும் மூன்றாவது முறையாக இந்திய நிலைகள்...
May 1, 2014

இன்று சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்ட

இன்று சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய...