May 1, 2014

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை சுப்ரீம் கமாண்டருமான ஷேக்முகம்மது பின் ஜாயித்அல் நஹ்யான் அழைப்பின்பேரில் மோடி இந்த சுற்றுப்பயணத்தை...
May 1, 2014

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்தம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்த அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. வாக்காளரிடம் இருந்து ஆதார் எண்ணை கேட்க வேண்டாம் எனவும் ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை...
May 1, 2014

பாஜக அரசின் ஓராண்டு கால நடவடிக்கைகளைப் பார்த்து, காங்கிரஸ் கலக்கமா?

பாஜக அரசின் ஓராண்டு கால நடவடிக்கைகளைப் பார்த்து, காங்கிரஸ் கலக்கமடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, பாஜக பொறுப்பேற்ற ஒராண்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி...
May 1, 2014

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸையோமி நிறுவன முதல் ஸ்மார்ட்போனை சந்திரபாபு நாயுடு; நேற்று வெளிய

உலக அரங்கில் தற்போது 150 கோடியாக இருந்துவரும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வரும் 2017-ஆம் ஆண்டு 170 கோடியாக உயரும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அதிகபட்ச ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் ஸையோமி நிறுவனம் தற்போது இருந்து...
May 1, 2014

கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்தன

கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதன்கிழமை காலை, மும்பையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கேட்வே ஆப் இந்தியா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலை ரசித்து...
May 1, 2014

பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள

குழந்தைகளுக்கான அங்கன்வாடி உணவில் ஊழல் செய்ததாக கடும் விமரிசனங்களுக்கு ஆளான மகாராஷ்டிர ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் வறட்சி நிலையை ஆய்வு...
May 1, 2014

முதன் முதலில் சிலை திறந்த பெருமையை ஐதராபாத் தட்டிச்சென்றுள்ளது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) அங்கமான இமராத் ஆராய்ச்சி மையம் அப்துல் கலாமல் தோற்றுவிக்கப்பட்டது. அங்கு, அப்துல்கலாம் தங்கியிருந்த ஆசிரியர்கள் குடியிருப்புக்கு அருகே கலாமின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்...
May 1, 2014

சந்திரபாபு நாயுடு, ஊழலில்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்று ரோஜாகுற்றச்சாட்டு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழலில் முதல் இடத்தில் இருப்பதாக நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் பிரிவு தலைவருமான ரோஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தலின் போது 200 வாக்குறுதிகளைக் கொடுத்த சந்திரபாபு...
May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, அமெரிக்கா பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, அமெரிக்கா செல்ல உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி நடவடிக்கைகள் 2015 என்ற தலைப்பில் உச்சி மாநாடு செப்டம்பர் 25 ஆம் தேதி, தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா...