சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம்...
முந்தைய காங்., ஆட்சியின் போது மத்தியிலும், மாநிலங்களிலும் நடைபெற்ற ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. அவற்றில் தற்போது வெளிவந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் டெண்டர் ஊழல். இந்த ஊழலில் காங்., தலைவர்கள் பலரின் வாரிசுகளுக்கும் தொடர்பு...
தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், அந்த...
பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு...
ஸ்ரீநகர் - தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் ராணுவ முகாமில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 12 ஜவான்கள் காயமடைந்தனர். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவ அதிகாரி தெரிவிக்கையில், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில்...
ஐந்து குழந்தைகள் பெற்ற ஒவ்வொரு இந்து மத குடும்பத்தினருக்கும் தலா ரூ 2 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
இந்த வித்தியாசமான அறிவிப்பை சிவசேனா கட்சியின் ஆக்ரா மாவட்ட பிரிவு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை...