May 1, 2014

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் நடுவண் அரசு திணறி வருகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி...

May 1, 2014

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு 4 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை.

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்களுக்கு மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனெவே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பிறப்பிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு கடும்...

May 1, 2014

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

எனக்கோ, எனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று படேல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட...

May 1, 2014

ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புதுடெல்லியில் ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை வெளியேற்றிய போது

5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஏர்-இந்தியா விமானம் பறந்தபோது சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி...

May 1, 2014

பெருகி வரும் கள்ளநோட்டு புழக்கத்தை...

பெருகி வரும் கள்ளநோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம், நாட்டில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில்...

May 1, 2014

காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் காங்கிரசில் இருந்தே எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.தற்போது முன்னாள் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்பட 10 எம்எல்ஏக்கள்...

May 1, 2014

உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து...

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 5 குழந்தைகளின் தாயான இவர் உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மராத்வாடா மண்டலத்தை...

May 1, 2014

சுப்பிரமணியசாமிக்கு எதிராக தொடர்ந்து இருந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கும் தடை

பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்ந்து இருந்தது. சமூக வலைதளங்களில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவ தூறான  கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்காக அவர் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்குகள்...

May 1, 2014

மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி.

பிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி என தெரியவந்துள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் மோடி மேற்கொண்ட...