பா.ஜ.க.மூத்த தலைவர்களான அத்வானி,மற்றும் முரளி மனோகர் ஜோஷியின் பெயர்கள் பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சார பட்டியலில் இடம்பெற வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ்குமார்...
குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நகர் சார்ந்த பிரயாஷ் மற்றும் மஜூர் அதிகார் மஞ்ச் என்ற இரு என்.ஜி.ஓ. எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பருத்தி...
கருப்புப் பண விவகாரத்தில் மென்மையான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்காது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நமது வளங்கள் (நிதி) அனைத்தையும் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லீம் அமைப்புகள் பத்வா வெளியிட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி...
தனிநபர்களிடம் தேங்கிக் கிடக்கும் தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி பெறும் திட்டம் மற்றும் மத்திய அரசின் தங்கம் கடன் பத்திரம் ஆகிய திட்டங்களுக்கு நடுவண் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன்...
பொருளாதார நிலைமை குறித்து ஆராய பிரதமர் மோடி, நடுவண் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி, இந்திய தொழில்துறையினர் தைரியமாக இருங்கள், கடினமான முடிவுகளை எடுத்து, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'உள்நாட்டு போபர்ஸ்' எனப்படும், ஹோவிட்சர் வகையை சேர்ந்த, நவீன, 'தனுஷ்' பீரங்கிகள், வரும் நவம்பரில், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
கடந்த 1987ல், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த, போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து, பீரங்கிகள்...
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இம்மாநிலத்தின் முதல்வரின் சொந்த மாவட்டமான மேடாக் மாவட்டத்தில் 5 விவசாயிகள் உள்பட பல்வேறு கிராமங்களில் இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில்...
தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியதும், விவசாயிகளுக்கு எதிரானதும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மாறானதும் ஆகும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் கண்டனம்...