May 1, 2014

பீகாரில் மாநிலத்தின் உள்துறை செயலாளர் அதிரடியாக இடமாற்றம் .

பீகாரில்  தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்திற்குள் மாநிலத்தின் உள்துறை செயலாளரை அதிரடியாக இட மாற்றம் செய்ய தேர்தல்  ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பீகாரில் அடுத்த மாத அக்டோபர் 12ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் 5...

May 1, 2014

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநர்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜே.மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டி.ஆர்.டி.ஒ.-வின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் பொது இயக்குநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்....

May 1, 2014

பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல்.

பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை...

May 1, 2014

மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்-ராகுல் காந்தி.

வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினால் மட்டும் போதாது, மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஒடிசா வந்திருந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி புவனேஸ்வரில்...

May 1, 2014

ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

பாஜக முதல்வர்கள், அமைச்சரின் ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா,...

May 1, 2014

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க....

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க,அந்த வளர்ச்சியை தடுக்கும் விதமாக 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் பல்வேறு நலத்திட்டங்களைத்...

May 1, 2014

மோடி வருகையால் பொதுமக்களுக்கு பல சிரமம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி.

தனது சண்டிகார் பயணத்தின் போது  மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக குறிப்பாக அங்குள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்டதற்காக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய விசாரணைக்க்கு உத்தரவிடப்படும் என்றும்...

May 1, 2014

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று...

May 1, 2014

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் பெருமளவில் கட்டுப்பாடுகள்.

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் பெருமளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், பொது இடங்களில் பாலியல் கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியாவில் கடுமையான சட்டங்கள் இல்லை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

...