May 1, 2014

ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள...

May 1, 2014

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளில் செய்யத் தவறியதை நான் 50 மாதங்களில் நிறைவேற்றுவேன்: பிரதமர் நரேந்த

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசி சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வாரணாசி வந்தார். மாநில கவர்னர் ராம்நாய்க், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

May 1, 2014

நேதாஜி தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அந்த 64 ஆவணங்களும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவற்றை...

May 1, 2014

மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பியூ நிறுவனம் சார்பில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 19ம்...

May 1, 2014

தற்போது கடற்பகுதிகளிலும் இந்தியர்கள் மீது பாக், படைகள் தாக்குதல்

இதுவரை காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும் ஊடுருவி, இந்தியப் படைகள் மற்றும் எல்லைப்புற கிராமப் பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்துவதை பாக், படைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

நிலத்தைத் தொடர்ந்து, தற்போது கடற்பகுதிகளிலும் இந்தியர்கள் மீது...

May 1, 2014

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப்;பிரதேச மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எத்தனை பேர;கள் தெரியுமா?

23லட்சம் பேர்!

ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர்...

May 1, 2014

முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்பையில், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த...

May 1, 2014

மோடியின் 65வது பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து.

பிரதமர் நரேந்திர மோடியின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு அவருக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ராகுல் தனது டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என...

May 1, 2014

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவை அறிமுகம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது இணைய சேவையை அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நொடிக்கு...