May 1, 2014

தனது அடுத்த பயணத்தை திட்டமிட்டு விட்டார் பிரதமர் மோடி.

அமெரிக்க பயண திட்டம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் தனது அடுத்த பயணத்தை திட்டமிட்டு விட்டார் பிரதமர் மோடி. வருகிற நவம்பர் 23 முதல் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக நடுவண் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின்...

May 1, 2014

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கலைப்பு.

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அக்கட்சியின் அரசியல் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மகாராஷ்டிரா மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மயாங்க் காந்தி, கெஜ்ரிவால்...

May 1, 2014

சுங்கச் சாவடிகளை அகற்ற லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் .

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுங்க வசூல் செலுத்த அனுமதிக்க வேண்டும், லாரி வாடகையில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை...

May 1, 2014

மோடி போன்ற சுயவிளம்பரமோகம் கொண்ட நபர் கூட இதனால் தர்மசங்கடமடைவார்.

மகாத்மா காந்தியைப் போல் பிரதமர் நரேந்திர மோடியும் சபர்மதி நதிக்கரையின் துறவி என்று பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. விஜய் கோயல் தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மகாத்மா...

May 1, 2014

அருண் ஜேட்லி பிரசார வியுகம்.

பீகார; சட்டப்பேரவை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் பீகாரில் குழப்பமான, அமைதியில்லாத ஆட்சி அமையும் என்று மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த...

May 1, 2014

ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை...

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

முக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனையும்,

7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி...

May 1, 2014

ஆசிரியர் சத்யேந்திர யாதவ், வெயிலில் முட்டி போட வைத்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்தவர் ரூப்வந்தி குமாரி. அருகிலுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார்.

சம்பவத்தன்று ஆசிரியர் அளித்த வீட்டுப்பாடத்தை ரூப்வந்தி எழுதாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த...

May 1, 2014

புதிராக உள்ள கட்டாயத் தலைக்கவசச் சட்டம்.

கட்டாயத் தலைக்கவசம் அணியச் சொல்லும் உத்தரவை மறுஆய்வுச் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு இருசக்கர...

May 1, 2014

முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. சிவசேனா தனது ‘சாம்னா’ இதழில்:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது என சிவசேனா தனது ‘சாம்னா’ இதழில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர...