மும்பையைச் சேர்ந்த நூர்ஜகான் என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு, அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவரது கணவர் உடனடியக ஒரு வாடகைக் காரைப் பிடித்து வந்திருக்கிறார். அதில் கணவனும் மனைவியும் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவர்கள் வசிக்கும் பகுதி...
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு உரிய நிதியை நடுவண் அரசு தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், நடுவண் அரசு ஒப்புக்...
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டுமானால் முதலில் ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அனல் பறக்கும் சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று...
சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று (திங்கட்கிழமை) 5-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. லாரிகள் ஓடாததால் ஆங்காங்கே லாரிகள்...
காஷ்மீரில் இன்று தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
தீவிரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான்.
வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி...
உலகின் பல நாடுகளில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து கூக்குரலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மரண...
குஜராத்தில் உள்ள படேல் இனத்தவருக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பட்டீதார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்தீக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ் படேல் இன தலைவர்...
பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி ஸ்பீட் சேலஞ் விளம்பரம் பட்டி தொட்டியெல்லாம் கலக்கி வருகிறது.
எங்கள் நிறுவனம் அளிக்கும் இணைய சேவை தான் அதிவேகமானது. சவாலை ஏற்று வெற்றி பெற்றால் வாழ்முழுவதும்...
பீகார் மாநிலத்தில் வருகிற அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி நவம்பர் 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில்...