கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமது பாதுகாப்புக்கு என்பதையும் தாண்டி, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் போதாது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு முறையான சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவை என்கிற தேவையும் இருக்கிறது. ஆனால் அதற்கு கோவின்...
வேறு வகையான கல்வித் திட்டத்தில் படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, நீட்தேர்வு, தொடர்பில்லாத வகைக்கான முன்னெடுப்பு என்பதை சமூகநீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத வடஇந்திய ஆதிக்கவாதிகளுக்கு புரிந்து கொள்ள விருப்பம் இல்லை. வடஇந்திய ஆதிக்க அடாவடிகளின் நலனுக்கான...
மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட பேரதிர்ச்சி நிகழ்வு, கூழையூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க மிகுதியில் தமிழ்நாடும், ‘திமுகவைத் தேர்ந்தெடுத்தும் பாழாய்ப்போன பாஜக அடாவடிக்கு...
இந்தியாவின் சிலவேறு ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றத்தை முன்னெடுத்துள்ளது ஒன்றிய அரசு. அந்த வகையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக...
ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை. ஆனால் தேர்வறைச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா...
உங்கள் கடன் வரலாற்றின் நீளம், திருப்பிச் செலுத்தும் பதிவுகள், கடன் விசாரணைகள் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டு கடன் மதிப்பெண்கள் நாட்டில் உள்ள கடன் பணியகங்களால் கணக்கிடப்படுகின்றன.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடன் மதிப்பெண் என்பது கடன் வாங்கிய...
12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி, சச்சின் பன்சால் குறித்து 3 கிழமைக்குள் நடைமுறைப்படுத்தல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்அறங்கூற்ற மன்றம்.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சச்சின்...
பழைய சந்தை மாதிரியில், புதிய தரவுகளுடன் செல்பேசி! முன்னெடுக்கிறது ஜியோ ஆம் ஆயிரத்திற்கு குறைவான தொகையை செலுத்தி பேசியை வாங்கிக் கொண்டு மீதித் தொகையை தவணையில் செலுத்தலாம் என்று தெரியவருகிறது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள்...
மாநில உரிமைகளை பறிக்கிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வு தேவையற்றது என்று பொங்கி எழுந்துள்ளார் கர்நாடக பாஜக நீர் பாசனத்துறை அமைச்சர் ஜேசி மாதுசாமி
13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் சர்வாதிகார அணுகுமுறை காரணமாக பிராந்தியவாதம் எழுந்துள்ளது என்று கர்நாடக...