ஹிந்து, ஹிந்துத்துவவாதி என்ற சொற்களுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல். இந்த இரண்டு சொற்களும் மாறுபட்ட பொருளைக் கொண்டவை. நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்துவவாதி கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார்...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உழவர்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு அடாவடி வேளாண்...
பாஜகவே இனி இந்தியாவில் நிரந்தர ஆட்சிக்கு பத்திரம் எழுதி வாங்கியதைப் போல ஒன்றியத்தில் அதிகாரத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கவிருக்கிற சட்டமுன்வரைவு- புதிய மின்சார சட்டத்திருத்த சட்டமுன்வரைவு...
உலகை இந்தியா வழிநடத்த உதவும் வகைக்கு புதிய இந்தியாவை உருவாக்கும் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஸ்வச் பாரத், சம்ருத்த பாரத், ஆத்ம நிர்பார் பாரத், ஜல் ஜீவன் மிஷன், ஜன்தன் யோஜனா, மேம்படுத்தப்பட்ட எம்எஸ்பி, என்பதாகப் பல்வேறு திட்டங்கள்...
குன்னூர் உலங்கி விபத்தில் இந்தியவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பாடக அறிவித்துள்ளது.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனில் நடக்கவிருந்த படைத்துறை...
குன்னூர் உலங்கி விபத்து தொடர்பாக, மீட்புப் பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று பிற்பகல் 12...
மகளின் தலையை கையில் ஏந்தியபடி தாயும், மகனும் தம்படம் எடுத்த ஆதிக்கவாத வெறியாடலை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மகாராஷ்டிராவில் சாதி மாறி கலப்பு திருமணம் செய்த பெண்ணை- அவரது தாயும், தம்பியும் சேர்ந்து கழுத்தை...
நாகாலாந்தில் 13 பொதுமக்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 1 காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். இந்த முன்னெடுப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார...
தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி பதிகை செய்ய புதிய இணைய தளத்தை கடந்த வைகாசி (ஜூன்) மாதம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி பதிகை செய்ய புதிய இணைய தளத்தை கடந்த வைகாசி (ஜூன்) மாதம்...