வீட்டிற்குள் இரண்டு சக்கர மின்சார வண்டிக்கு மின்னேற்றம் செய்து கொண்டிருந்த போது மின்கலவடுக்கு வெடித்து தீ பரவியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ்சாகு என்ற 60 அகவை முதியவர்,...
ஒன்றிய பாஜக அரசின் சமூகப் பொறுப்பின்மை வரிசையில், முன்னெடுக்கப்படும் பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டமுன்வரைவைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்
01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை...
தங்கள் திட்டத்தில் களமிறங்கும் பாமரமக்களிடம் இருந்து, 1.34 ஜிபி தரவும் ஒரு நாளைக்கு எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதிகள் அனுப்பும் வாய்ப்பையும் மிச்சம் பிடிக்க- ஒரு ரூபாய் சில்லறை விலையில் தரவு வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது...
குன்னூர் உலங்கி விபத்தில் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை அணித்தலைவர் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதன்மூலம் உலங்கியில் பயணம் செய்த 14 பேரும் காலமாகியுள்ளனர்.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: குன்னூர் உலங்கி விபத்தில்...
கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில்- உத்தரப்பிரதேசத்தில் குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற மருத்துவர் சுசில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூரில் உள்ள...
தற்போது மட்டும் சுங்கக்கட்டண தண்டல்- இத்தனை விழுக்காடு அதிகரித்ததற்கான காரணம் என்ன? விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சுங்கம் தவிர்த்த சோழன் ஆண்ட தமிழ்நாட்டில்- ஒருபக்கம் சுங்கம் கூட்டும் ஒன்றிய மோடி...
ஒன்றிய கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுத் தாளில் கேட்கப்பட்டுள்ள ஒரு வினா- இந்திய அளவில் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த சிக்கல் குறித்து பேசும்போது, 'தவறான கேள்வி கேட்டதற்கு ஒன்றிய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்'...
தலைமைஅமைச்சர் மோடியின் கீச்சுக்கணக்கில் ஊடுருவி பிட்காசு குறித்து பதிவிட்டிருந்தனர் குறும்பர்கள். கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கீச்சுக் கணக்கை ஊடுருவிய (ஹேக்),...