தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை வலையொளியில் வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் என்று சிறப்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தியாவில் அதிக பணம்வழங்கும் இயந்திரங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்து கெத்து காட்டியுள்ள தகவல், இந்தியக் கட்டுபாட்டு வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டு...
ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான கழிமுக மாவட்ட பாசன பகுதிகள் முழுக்க...
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்றிய ஆட்சியில் பாஜகவின் தான்தோன்றி தனங்களுக்கு முடிவுகட்ட எதிர்கட்சிகளுக்கு கிடைக்கவிருக்கிறது நல்லதொருவாய்ப்பு.
07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத்...
அனைவரும் வாங்கும் விலையில் மின்சார கார்களை இந்தியாவில் தயாரிக்க ரூ.9800 கோடி முதலீடு செய்கிறது சப்பானின் சுசுகி நிறுவனம்.
06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மின்சாரக் கார்களைப் பொறுத்த வரை இந்தியாவில் இதுவரை வெளிவந்த கார்கள் அனைத்தும் ஆடம்பர வகையினவாகவே...
காங்கிரசில்- புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ்...
பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி...
32 ஆண்டுகளாக மிக நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சியைச் தருகிறது என்கிறார், 32 ஆண்டுகள் காத்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை...
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும்...