May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது! 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு

32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பிணை வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த, உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை...

May 1, 2014

குழம்பி குழம்பி குழப்பும் ஒன்றிய பாஜக அரசு! குறளிச்செலாவணிப்பாட்டில்

குறளிச்செலாவணியின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் குறளிச்செலாவணிகளில் வருமானத்தினைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன்...

May 1, 2014

தொடர்ந்து சரிகிறது இந்திய ரூபாய் மதிப்பு! இந்தியா அதிக அளவு இறக்குமதியினை செய்யும் நாடாக இருப்பதால்

தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.

24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உக்ரைன் உருசியா இடையேயான பதட்டமானது உலக...

May 1, 2014

ஆனால் இணையம் கிடைக்கவில்லையே! தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே குறைந்த கட்டணம் கொண்டிருப்பது பிஎஸ்என்எல்லே

பிஎஸ்என்எல்லில் நான்காம் தலைமுறை சேவை இல்லை என்கிற காரணத்தால், அதில் இணையம் கிடைக்காது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு விடுதலை நாளன்று நான்காம் தலைமுறை சேவை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான நான்காம் தலைமுறை சேவை வெளியீட்டு நாளை...

May 1, 2014

கிட்டத்தட்ட 1.3 கோடியாம்! செல்பேசி கட்டண உயர்வால், கட்டணம் செலுத்த முடியாமல் செல்பேசி எண் இழந்தவர்கள்

ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி கட்டணங்களைப் பெரிதாக உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என...

May 1, 2014

அதிகரித்துக்கொண்டே போகிறது! தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு எடுக்காமல் தில்லாலங்கடிப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை

தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் தில்லாலங்கடி இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி விடை...

May 1, 2014

நீட் சமூகநீதிக்கு எதிரானது! நெஞ்சம் கணக்கச் செய்கிறது- ஆ.கோபண்ணா திரட்டி அளிக்கும் தகவல்கள்

நீட் சமூகநீதிக்கு எதிரானது என்று இதழியலாளர் ஆ.கோபண்ணா திரட்டி அளித்துள்ள தகவல்கள்- இப்படியொரு வரலாற்றுக் கொடுமையா? என்று தமிழ்மக்களின் நெஞ்சைக் கணக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

06,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35...

May 1, 2014

அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது கட்டாயம்! தெரிவித்தவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர்

தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க...

May 1, 2014

பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் தூக்கியெறியத் துடிப்பது! எது? ஏன்? என்பது குறித்து விளாசித் தள்ளிய திருமாவளவன்

பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதுதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தைத் தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கியெறிவதாகும் என்று திருமாவளவன்...