32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பிணை வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த, உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை...
குறளிச்செலாவணியின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் குறளிச்செலாவணிகளில் வருமானத்தினைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன்...
தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.
24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உக்ரைன் உருசியா இடையேயான பதட்டமானது உலக...
பிஎஸ்என்எல்லில் நான்காம் தலைமுறை சேவை இல்லை என்கிற காரணத்தால், அதில் இணையம் கிடைக்காது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு விடுதலை நாளன்று நான்காம் தலைமுறை சேவை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான நான்காம் தலைமுறை சேவை வெளியீட்டு நாளை...
ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி கட்டணங்களைப் பெரிதாக உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என...
தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் தில்லாலங்கடி இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி விடை...
நீட் சமூகநீதிக்கு எதிரானது என்று இதழியலாளர் ஆ.கோபண்ணா திரட்டி அளித்துள்ள தகவல்கள்- இப்படியொரு வரலாற்றுக் கொடுமையா? என்று தமிழ்மக்களின் நெஞ்சைக் கணக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
06,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35...
தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க...
பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதுதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தைத் தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கியெறிவதாகும் என்று திருமாவளவன்...