இன்று பெட்ரோல்-டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல்...
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. சமூகஅறம், சமத்துவம், பெண்கள் அறத்தை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திமுக முன்னெடுக்கும் தமிழின ஆட்சி மாதிரி எனப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி...
சிறீதர் வேம்புவின் சோகோ நிறுவனம் இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனாலும் நலங்குப் பணிகளுக்கான கருவியாட்களைத் தயாரித்து வரும் நிறுவனத்தில் தன்; முதலீடு மிகவும் சிறப்பு என்று பெருமிதம் கொள்கிறார் சீறிதர்...
மோடிக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே. ஆனால் என்னைப் பற்றி தரைகுறைவாக பேச அவர் கீச்சுவில் ஆட்களை நியமித்து இருக்கிறார் என்கிறார் சுப்பரமணியசாமி, மோடி குறித்த தன் பகடியாடலுக்கான காரணம்...
இலங்கையின் இன்;றைய வீழ்ச்சி நிலைக்கு, இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் இந்தியாவின் பயணப்பாதை என்று படம் வரைந்து விளக்கி அசத்தியுள்ளார் இராகுல்காந்தி.
05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதார நெருக்கடியில்...
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உரிய சட்டப்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தச் செய்தி 'கலைச்சுடுங்க' என்ற தலைப்பில் கீச்சுவில் தலைமை...
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச அறங்கூற்றுமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இதைப் பாராட்டி மகிழும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள.
04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய...
உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர், பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பு- பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக...