ஒன்றிய பாஜக அரசின் தீபாதை திட்டத்தைக் மிக்கடுமையாக எதிர்த்து, வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, என்ற வினாவிற்கு உரிய காரணத்தை தெளிவாக விடையாக்கிள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர்...
தீபாதை என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத சேனைக்கூலித் திட்டத்தை அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தத் திட்டத்திற்கு எதிராக பீகார், ராஜஸ்தானில் மக்கள் போராட்டங்கள் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு...
போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய ஆட்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் அனுமதித்து வருவது இந்திய அரசியல் அமைப்புசட்டத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை என முன்னாள் அறங்கூற்றுவர்கள் கண்டனம்...
இந்த ஆண்டு எண்ணாயிரம் பேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியப் பணக்காரர்கள், வணிகக் குடும்பங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எனப் பலரும் இந்தியக் குடியுரிமையை விடுத்து...
உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. அவரின் மகள்தான்...
உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது.
29,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நபிகள்...
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக பொது அமைதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்...
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் தேர்தல் நாளது 02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124 (18.7.2022) அன்று நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தல், அவரின் பொறுப்பு, குறித்த தகவல்களுக்கானது...
ஜம்மு காஷ்மீரில் ஒரே கிழமையில் தீவிரவாதிகள் தாக்குதல்களால் எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
21,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு...