காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை மூடிய அறையில் நடத்தப் பட்டு வருகிறது. ஊடகங்களுக்கு அனுமதியோ பதிவு செய்கின்ற நடவடிக்கையோ கிடையாது. மொத்தமாக 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து...
அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார் இன்று. ஆனால் கடந்த மாதம்: “ஆண்டுக்கு ஆண்டு தமிழ்இன மக்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறது என்பதாக,...
மாணவிகளின் தலைமுடியை வெட்டி விட்ட தலைமை ஆசிரியர். காரணம்;: மாணவிகளின் தலைமுடிக்கு கூடுதலாக தண்ணீர் செலவாகிறதாம். இதைத்தான் சூர்யா கேட்டார்! இப்படியெல்லாம் பள்ளிகளை வைத்துக் கொண்டு, எதற்கு நீட் வைப்பது? இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக...
இந்தியாவை ஆண்டு வந்த பிரித்தானிய அரசு நாளது 30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5049 ல் இந்தியாவிற்கு விடுதலையை அறிவித்தது. அன்று கொண்டாடிய விடுதலை நாளைத் தொடர்ந்து, இன்று அறுபது நாழிகைப் பொழுதும் நாம் கொண்டாட விருக்கிற விடுதலை நாள் எழுபத்தி மூன்றாவது விடுதலை நாள்...
இரண்டு நிமிடம் மட்டுமே தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேச, இரண்டு மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளைக்காரன் நாயைக் கொல்வதென்றால் கூட...
ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவை நோக்கி பயணிக்கும் அதே வேளை, வாகன நிறுவனங்களின் பங்குகளோ படு வேகமாக அதளபாதாளத்திற்கு சரிகின்றன.
29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியில் நிறைவுபெற்றது. எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஐடிசி,...
தற்போதைய காஷ்மீரின் நிலவரத்;தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள பயன் படுவதாய் உள்ளது காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அதிரடியும் அதற்கு ராகுல் கொடுத்த பதிலடியும்
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் நிகழ்கின்றன என கூறியிருந்தார்...
கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியா! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மொத்த கடன் 54 லட்சம் கோடி. நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த கடன் 82 லட்சம் கோடி. கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியா மக்கள்! இந்திய மக்களில் 67 விழுக்காட்டு பேர்கள் கண்மூடித்தனமாக கடன்...
சிறிநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்ததாகக் கூறி, டான் செய்தி வெளியிட்டது. இது புனையப்பட்ட கதை என்று நடுவண் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீருக்கு...