May 1, 2014

பிரிட்டன் நாட்டின் பேரரசி இரண்டாம் எலிசபெத் காலமானார்

உலகை கட்டி ஆண்ட ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், தொன்னூற்று ஆறாம் அகவை நிகழும் காலத்தில் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். 
 
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் நாட்டின் பேரரசி...

May 1, 2014

கொண்டாடத் தக்கதுதானா! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிட்டனை இந்தியா முந்தியுள்ளது

ஒட்டுமொத்த கணக்கீட்டில் பிரிட்டனை விட இந்தியா பெரிய பொருளாதாரமாக மாறுவது பெரிய விடையமே இல்லை. என்பதை தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தெளிவாகவே விளக்கி விடுவான். இதற்குப் பெரிய பெரிய பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் தேவையே இல்லை என்கிற நிலையில் ஒன்றிய...

May 1, 2014

நிலவுப்பயணம் மீண்டும் தள்ளி வைப்பு! நேற்று இரவு 11.47 மணிக்கு 3 மனித பொம்மைகளை நிலவுக்கு அனுப்பவில்லை அமெரிக்காவின் நாசா

அமெரிக்காவின் நாசா அனுப்பும் நிலவுப்பயண விண்கலன் இந்திய நேரப்படி இன்று இரவு 11.47 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட இருந்தது. ஆனால் இரண்டாவது முறையாக இந்த முன்னெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. 

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

மீண்டும் நிலவுப்பயணம்! இன்று இரவு 11.47 மணிக்கு 3 மனித பொம்மைகளை நிலவுக்கு அனுப்புகிறது அமெரிக்காவின் நாசா

அமெரிக்காவின் நாசா அனுப்பும் நிலவுப்பயண விண்கலன் இந்திய நேரப்படி இன்று இரவு 11.47 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. 

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: புவியில் உள்ளது போல் மனிதர்கள் உயிர் வாழ தேவையான உயிர்வளி, நீர்...

May 1, 2014

மூன்றாவது இடம் பிடித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி! உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில்

உலகம் கொண்டாடும் மூன்றாவது பணக்காரர் அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, பைஞ்சுதை, மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி...

May 1, 2014

வியந்து பார்க்கிறது சமூகவலைதளம் உலகளாவி! யார் இந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நிதிஅமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின், அறைகூவலான, உறுதியான, சமூக அக்கறை மிகுந்த பேச்சை- உலகளாவி சமூக வலைதள ஆர்வர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடந்த சில நாட்களுக்கு முன்பு, உபி சென்ற...

May 1, 2014

ஜான்சன் மற்றும் ஜான்சன் பூசுபொடி விற்பனை! உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் படவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் டால்கம் பூசுபொடி விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுத்திய ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப்...

May 1, 2014

பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தல்! இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்

சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது...

May 1, 2014

இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் மாற்றம் ஏன்

இந்திய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் தனித்தனியான எழுத்துக்களை கொண்டு இந்திய மொழிகள் எந்த இடத்திலே பிரிய தொடங்கியது? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை...