Show all

ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தகராரு

சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே முட்டிக்கொண்டது.

காரணம் மாணவர் அமைப்பு ஒன்றினை ஆட்சி பொறுப்பு தடை செய்ததே இதற்கு காரணமாக தெரிகிறது. "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்" என்ற அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வருவதே இந்த அமைப்பை தடை செய்ய காரணமாக அமைந்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு பிற மாணவர் அமைப்புகளும் ஆதறவு தெரிவித்துள்ளன. அது மட்டும் இல்லாது அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.