தஞ்சை பெரிய கோயில் அருகே அமைந்துள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர் ராஜராஜசோழன் அவர்களே வான்பொய்தின் தான் பொய்யா காவிரி என்று உங்கள் காலத்தில் போற்றப்பட்டு மூன்று போகம் நெல் விளைய செய்து மாடு கட்டி போரடித்தால்...