May 1, 2014

ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை!

புகைப்படம் வெளியிட்டது யார்? ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை! சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இந்த மரணத்தில்...
May 1, 2014

பணம் எரிந்தது- சென்னை ஆயுள் காப்பீட்டுக்கழகக் கிளை அலுவலகத்தில் 'தீ”

சென்னை அண்ணாசலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் ஆயுள் காப்பீட்டுக்கழகக் கிளை அலுவலகம் இருகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து...
May 1, 2014

சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னும் திருச்சி சிவா

சசிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அது உண்மையான புகைப்படம் இல்லை மார்ஃபிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்பட்டது. இது நடந்த சில மாதங்கள் கழித்து அதே திருச்சி சிவாவை...
May 1, 2014

ராம்குமார் மரணத்தில் சந்தேகம்; நீதி விசாரணைக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மென்பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.40 மணியளவில் அடையாளம்...
May 1, 2014

காவிரியை மீட்க ராஜராஜசோழனிடம் வேண்டுகோள்

தஞ்சை பெரிய கோயில் அருகே அமைந்துள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர் ராஜராஜசோழன் அவர்களே வான்பொய்தின் தான் பொய்யா காவிரி என்று உங்கள் காலத்தில் போற்றப்பட்டு மூன்று போகம் நெல் விளைய செய்து மாடு கட்டி போரடித்தால்...
May 1, 2014

சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு: சென்னையில் அதிர்ச்சி

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட...
May 1, 2014

அண்ணா 108-வது பிறந்த நாள்; முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

அண்ணா 108-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ்...
May 1, 2014

நாம் குரங்குகளாக இருந்த போதிருந்தே காவிரி ஆறு ஓடியது: கமல்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நடிகர் கமலஹாசன் இன்று தனது கருத்தினை சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து கர்நாடகாவில் பயங்கர வன்முறை வெடித்தது. இது...
May 1, 2014

பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார்

வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன்...