May 1, 2014

ஜெயலலிதாவின் உடல்நல விவரங்களை தெரிவிக்க டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன....
May 1, 2014

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்த அதிரடி உத்தரவை...
May 1, 2014

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்: தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்போலோ விரைந்தனர். கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது....
May 1, 2014

முதல்வர் குறித்து வதந்தி: பிரான்ஸ் பெண் மீது வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில் தவறான கருத்துகளைப் பதிவு செய்த பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்ற பெண் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள...
May 1, 2014

கொலை செய்யப் பட்ட இந்து முன்னணி சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ந்தேதி கொலை செய்யப்பட்டார். சசிகுமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த யமுனா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவர். சசிகுமாரின் மறைவு அவரது மனைவி யமுனாவை மிகவும்...
May 1, 2014

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையர் சீத்தாராமன்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல்...
May 1, 2014

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், வாகனங்கள் மீது கற்களை வீசிஉள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவையில் நேற்று இரவு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்...
May 1, 2014

புத்தகப் பையில் ஆயுதக் குவியல்! மிரள வைத்த சென்னை மாணவர்கள்

சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால போக்காக இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே வழித்தட தல பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பதுண்டு. காவல்...
May 1, 2014

பா.ஜனதா இறையாண்மையை மதித்து செயல்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்- கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவேதான்...