சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன....