May 1, 2014

பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார்

வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன்...
May 1, 2014

சுவாதி கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றம்

சென்னை நுங்கம்பாத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த ஜீன் மாதம் நுங்கம்பாக்கத்தில் தொடர்வண்டி நிலையத்தில், கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த...
May 1, 2014

கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

யூடியூப்பில் காணொளிகளைத் பதிவேற்றம் செய்பவர்களின் விபரங்களைக் கண்டுபிடித்து அளிக்க கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. எங்கள் நிறுவனம் குறித்து அவதூறு பரப்பும்...
May 1, 2014

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நேற்றுடன் (செப்டம்பர் 4-ந்தேதி) முடிவடைந்ததை அடுத்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். 52அகவையுள்ள பட்டேல், புகழ்பெற்ற...
May 1, 2014

திருப்போரூர் பூங்காவில் நிறுவ வைத்து இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது

திருப்போரூர் பூங்காவில் நிறுவ வைத்து இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது. பீடமும் சேதப்படுத்தப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே ‘திருவள்ளுவர் பூங்கா’ உள்ளது. திருப்போரூர் பேரூராட்சி சார்பில்...
May 1, 2014

நடிகை ராதாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓட்டுநர் காவல்துறையினரிடம் சிக்கினார்

நடிகை ராதாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓட்டுநரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். நடிகை ராதாவின் பிடியில் இருந்து தனது முதலாளியை மீட்க செல்பேசியில் மிரட்டல் விடுத்து பேசினேன் என அவர் காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். சுந்தரா டிராவல்ஸ் என்ற தமிழ்த்...
May 1, 2014

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய கட்சி அங்கீகாரம்

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6...
May 1, 2014

கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு பொறியாளர் தற்கொலை முயற்சி

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய பொறியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி...
May 1, 2014

வகுப்பறையில் இருந்த மாணவி கட்டையால் அடித்துக் கொலை

கரூரில் கல்லூரிக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மாணவியை முன்னாள் மாணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர், ஈரோடு சாலையில் உள்ள கரூர் பெறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச்...