பாஜக தமிழிசையை பேசியில் மிரட்டியவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. மும்பையில் தானே பகுதியில் வசித்து வரும் அந்த வாலிபரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தமிழக பா.ஜனதா...
நாடு முழுவதும் வெவ்வேறு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களை சிபிஎஸ்இ நடத்திய ஒற்றைத் தேர்வினால் மட்டுமே (நீட்) அவர்களின் திறன், அறிவாற்றல், தகுதியை நிர்ணயம் செய்ய முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் நெகிழி அரிசி விற்பனை இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணுப் பொருட்கள் இந்திய சந்தையில்...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில்,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன்.
ரஜினிகாந்தை தமிழக...
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், நாட்டையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெறலாம் என்ற தகவல்...
சென்னை ஐஐடி மாணவர் சுராஜ் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ அமைப்பின் மீது கண்டனம் கூட தெரிவிக்க துணிவில்லாத முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.கவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் கண்டுபிடித்துள்ளார்.
...
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் திருமுருகன் காந்தியின்...
நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து நடுவண் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள சூழலில், இதனை எதிர்த்து கேரளா மற்றும் தமிழகத்தில் சமூகவலைதளத்தில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.