May 1, 2014

சரக்கு மற்றும் சேவைவரி எதிர்த்து தமிழகத்தின் 1050 திரையரங்குகளும் வெறிச்சோடின

சரக்கு மற்றும் சேவைவரி விதிப்புக்கு எதிராக தமிழ் திரைப்படத்தின் போராட்டம் இன்று தொடங்கிவிட்டது. இன்று தமிழகத்தின் மொத்த திரையரங்குகளும் மூடப்பட்டன. காலைக் காட்சி, பகல் காட்சிகள் ரத்தாகின. அடுத்து மாலை மற்றும் இரவுக் காட்சிகளும் ரத்து என்பதில்...

May 1, 2014

முந்தைய வரலாற்று நிகழ்வில் இருந்து இந்திய ராணுவம் பாடம் கற்க வேண்டும்: சீனா

டோங்லாங் பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய நிலைகளைத் தாக்கி சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேற விடாமல், இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

May 1, 2014

தஞ்சாவூரில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக எண்ணெய் குழாயில் கசிவு

 

     விளைநிலங்களுக்கு இடையே போடப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக எண்ணெய் குழாயில் திடீரென ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கொப்பளித்துக் கொண்டு வெளியேறி வருகிறது. விளை...

May 1, 2014

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முறையில் தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களை ஏமாற்றும் மோசடி

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்பது-

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத் தகுதியை முன்னிறுத்தி வைக்கப்பட்ட

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்று நடுவண் அரசு பெயர் சூட்டிக் கொண்ட

May 1, 2014

தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் தமிழகத் தேர்ச்சி அதிர்ச்சி தருகிறது: வைகோ

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்ற தலைப்பில்  நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பாடத்திட்டத் தகுதியை முன்னிறுத்தி வைக்கப்பட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் கலந்து கொண்டது, கொக்குக்கும்; நரிக்கும் தட்டத்தில் பால் வைத்த கதையாகி விட்டது.

May 1, 2014

சட்டமன்ற விவகாரங்களில் நடுவண் புலனாய்வுத்துறை தலையிட முடியாது;: எடப்பாடி பதில் மனு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நடுவண் புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி தன் பதில்...

May 1, 2014

அய்யாக்கண்ணு தலைமையில் நடிகர் ரஜினிகாந்துடன் உழவர்கள் சந்திப்பு

தமிழக உழவர்கள், தென்னக நதிகள் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வேளாண் கடன்களை ரத்து செய்யும்படி நடுவண், மாநில அரசுகளை வற்புறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

     இந்த நிலையில்...

May 1, 2014

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.

May 1, 2014

அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை; அரசியல் சட்டத்திற்கு எதிரானது: தொல்.திருமாவளவன்

கொல்கத்தா உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

     தமிழகத்தைச்...