May 1, 2014

சிங்க்ஃபீல்ட் செஸ்: முதலிடத்தில் கார்ல்சன்

சிங்க்ஃபீல்ட் கோப்பை கிராண்ட் செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில், உலகத் தர வரிசையில் முன்னணியில் உள்ள 10 செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் இரண்டு ஆட்டங்களில்...

May 1, 2014

இந்தியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அனி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற...

May 1, 2014

2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி

ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 36 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க்கும்...

May 1, 2014

உசேன் போல்ட்டை தெரியாமல் தள்ளிய கேமராமேன்

டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் உசைன் போல்ட் மற்றொரு வெற்றிகரமான வீரரான ஜஸ்டின் கேட்லினை முந்தி தங்கப் பதக்கம் வென்றார். டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கம் வென்ற பிறகு போல்ட் பெய்ஜிங்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பர்ட்ஸ் நெஸ் அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் முன்பு நடந்து...
May 1, 2014

3-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர்...
May 1, 2014

ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற...
May 1, 2014

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் பெயர்

2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.

லோதா கமிட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ராஜீவ்சுக்லா...
May 1, 2014

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டம் தொடர்பாக நீதிபதி லோதா குழு அளித்த தீர்ப்பை ஆய்வு செய்ய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர், பொருளாளர் அனிருத் சௌத்ரி, ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சௌரவ் கங்குலி ஆகியோர் தலைமையில் ஒரு குழு...
May 1, 2014

வழக்கு விசாரணை முடியும் வரை சானியாவுக்கு விருது வழங்க இடைக்கால தடை

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு, விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில்...