சென்னை - ஐபிஎல் போட்டிகளில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில், தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர;நிதிமன்றம் மறுத்துள்ளது. 2013ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் போது, சூதாட்ட...