May 1, 2014

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தன. முதலில் மணிரத்னம், தனுஷ் நடிக்கவிருக்கும்...
May 1, 2014

ஒருநாள் கிரிக்கெட் இந்திய பெண்கள் அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா-நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி...
May 1, 2014

உலகின் பழமையான மனிதன் 112 வயது, ஜப்பானில் இறந்தார்

உலகின் பழமையான மனிதன் என்று ஏற்கப்பட்டுள்ள சகாரி மொமொய் அவரது வாழ்நாளில் தூக்கம் ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதோ அவரே நிறைய பெருமை பெற்றவராவர் என கூறியுள்ளார் ,அவர் தனது 112 வது வயதில் இறந்தார்,என ஜப்பனீஸ் ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மொமொய்...
May 1, 2014

தீவனம் திருடியதாக இளைஞரை கொன்ற பொதுமக்கள்

அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தனது வாகனத்தில் கால்நடைத் தீவனங்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...
May 1, 2014

ஜம்மு காஸ்மீரில் பாஜக அமைச்சர் பெண் மருத்துவரின் காலரை இழுத்தார்

ஜம்மு-காஷ்மீரில் பெண் மருத்துவர் ஒருவரின் காலரை பா.ஜ அமைச்சர் பிடித்து இழுப்பது போன்ற படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான பிடிபி மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்றது வருகிறது. இவரது அவையில் பாஜவை...
May 1, 2014

போக்குவரத்து போலீஸார் உடலில் காமிரா அறிமுகம்

குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும் மேலும் போக்குவரத்து காவலர்கள் பணியின் போது லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா போக்குவரத்து காவலர்கள் கழுத்தில் தொங்கவிடப்படும் என தெலுங்கான அரசு வட்டாரம்...
May 1, 2014

குடும்ப கட்டுப்பாடு அவசியத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும் - சிவசேனா

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று கூறப்பட்டிருப்பதாவது
2001–2011 வரை நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் ஆக உயர்ந்தது. பின்னர், 2015–ம் ஆண்டில், இதுவரை இந்த எண்ணிக்கை மேலும் 5–10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மொழி, பூகோள...
May 1, 2014

இறந்தவர்களை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது

உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்யும் புதிய உத்தியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் பெண் பயிற்சி எஸ்.ஐ. மரணத்துக்கும் வியாபம் மோசடி வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். வியாபம்...
May 1, 2014

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கைது செய்யக்கோரிக்கை

இலங்கை உச்ச நீதி மன்ற நீதிபதி தனது இல்லப் பணிப்பெண்ணை தாக்கியதாக காவல் துறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இலங்கை வீட்டுப்பணியாளர் சங்கத்தினர் உச்சநீதி மன்ற நீதிபதி சரத்டிஆப்ரூவை கைது செய்யக்கோரி அமைதிப்போராட்டம்...