May 1, 2014

அத்வானியின் குடிஅரசுத்தலைவர் பதவி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்ட மோடி அரசு: லாலு

பாபர் மசூதி வழக்கில் மீண்டும் அத்வானியை இணைத்ததன் வாயிலாக அவர் குடிஅரசுத்தலைவர் ஆகும் வாய்ப்புக்கு மோடி அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

     பாபர் மசூதி...

May 1, 2014

உலகின் சக்திவாய்ந்த தலைவர்: மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்க வில்லை.

டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டி முதலிடம் பிடித்துள்ளார்.

     இயங்கலை மூலம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்திய...

May 1, 2014

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

     இந்தேயாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண்...

May 1, 2014

மோடி அரசு பாக்கிஸ்தானுடன் போர் தொடுக்கும்: திக்விஜய் கணிப்பு

 

     பாராளுமன்றத் தேர்தலில் வெல்வதற்காக பா.ஜ.க அரசு பாகிஸ்தானுடன் போர் தொடுக்கும் என காங்கிரசு மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

     ராஜஸ்தான்...

May 1, 2014

முத்தலாக் முறையால் முசுலிம் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர்: மோடி வேதனை

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, நடுவண்அமைச்சர்கள், பா.ஜனதா முதல் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

May 1, 2014

டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் கைகளில் வளையல் அணிந்து போராட்டம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர்...

May 1, 2014

மோடி நீங்கள் நரேந்திர மோடியா? மஸ்தான் மோடியா?

கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மக்களுக்கு வழங்கப் பட்டுவரும் மானியங்களைப் பிடுங்குவதில் மோடிக்கு இணையாக இது வரை ஆட்சியில் இருந்த எந்த நடுவண் அரசும் ஈடு இணையாக முடியாது.எந்த ஏழையும் தங்கள் எரிவாயு மானியத்தை விட்டு கொடுக்க மோடி அரசு...

May 1, 2014

உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 7 பேரும் என் முன் அணியமாக வேண்டும்: நீதிஅரசர் கர்ணன் அதிரடி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்ட 7 நீதிஅரசர்கள் தனது முன்னிலையில் அணியமாக வேண்டும் என்று நீதிஅரசர் கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

     தமிழகத்தைச் சேர்ந்த, சின்னச்சாமி...

May 1, 2014

ஸ்ரீநகர் தொகுதி இடைத்தேர்தல்: 2 விழுக்காடு வாக்குகளே பதிவாகி மீண்டும் அதிர்ச்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் தொகுதி இடைத் தேர்தலில் மறு வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் 2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

     ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில்...