May 1, 2014

குறிப்பிட்ட 7 நீதிஅரசர்களை நீதித்துறையின் தீவிரவாதிகள் என்று, நீதிஅரசர் கர்ணன் திறனாய்வு

நீதிஅரசர்களுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசரான கர்ணன்.

     நீதிஅரசர்கள் குறித்த பேச்சு,...

May 1, 2014

மோடியையும் விசாரிக்கலாம் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவு காவேரி மோலாண்மை வாரியம் போலாகுமா

லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று  நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை தாமதப்படுத்தக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

     ஊழலை ஒழிக்க...

May 1, 2014

ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குத் தடை

ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

     இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை செயலகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தேசவிரோத...

May 1, 2014

டில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ.க வெற்றி நம்பத் தகுந்தாக இல்லை

டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு 3 வது இடமே கிடைத்துள்ளது. அதே நிலையில் ஆம்ஆத்மியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

     மூன்றாவது இடத்திற்கு...

May 1, 2014

நான் ஏன் சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? கேள்வி எழுப்பும் கர்நாடக முதல்வர் சித்தராமையா

நான் ஏன் இப்போதே சுழல் விளக்கை அகற்ற வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். மே ஒன்றாம் தேதி முதல் எனது காரில் சுழல் விளக்கு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

     வண்ண சுழல்...

May 1, 2014

அரசு விழாக்களில் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க பீட்டா மோடிக்கு கோரிக்கை

     அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளில் அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு விலங்குகள் நல அமைப்பு எனப்படும் பீட்டா அமைப்பானது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

May 1, 2014

வருகிறது பசுமாடுகளுக்கும் ஆதார் அட்டை; ரூ148 கோடி ஒதுக்கீடு

     மனிதர்களுக்கு இந்தேயாவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதைப் போல, பசுமாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     பசு மாடுகளின்...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம்

பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம் எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது.

குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் தொடர் வண்டி நிலையம்;. இங்குள்ள தேநீர் கடையில், தன்...

May 1, 2014

இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்குங்கள்: உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழி பாடத்தைக் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில்...