May 1, 2014

ப்ளூட்டோவுடன் டச் விட்டுப் போன நாசா

நாசாவின் விண்கலம் ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை மீளப் பெற்றது. இந்த நிலையில் ப்ளூட்டோ கிரகத்தில் நான்கு கரும்படலம் வியாபித்து இருப்பததையும் அது கண்டுபிடித்துள்ளது. இந்த கருப்பு நிறப் பகுதி என்ன என்ற ஆய்வு...
May 1, 2014

ஆப்கன் - தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இஸ்லாமாபாத் அருகிலுள்ள முர்ரீ நகரில், ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கும், தலிபான் அமைப்பின்...
May 1, 2014

ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலம் விடப்பட்டது

இரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின் ரகசிய போலீஸ் படையை நிறுவிய ஹெர்மன் கோயரிங் தந்தி ஒன்றை அனுப்பினார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி அனுப்பப்பட்ட அந்த தந்தியில், நாஜிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது...
May 1, 2014

கிரீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கெடு - ஐரோப்பிய மண்டலம்

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான கிரீஸ், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்காக ஐரோப்பிய யூனியன் நிபந்தனைகளுடன் கூடிய நிதியுதவிகளை அளித்து வந்தது.

சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட அந்த...
May 1, 2014

ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்

எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிர்மின்காம் நகரில்...
May 1, 2014

நைஜீரியாவில் வெடி குண்டு வெடித்து 20 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் வடக்குப் பகுதியில் ஸாரியா நகரில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதுவரை பல தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள போகாஹரம் தீவிரவாத இயக்கம்...
May 1, 2014

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தல்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் பல முக்கிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு...
May 1, 2014

வெடிகுண்டு தகவலால் துருக்கி விமானம் தரை இறக்கம்

துருக்கி விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்ததால், டெல்லியில் அவசர அவசரமாக தரை இறக்கி சோதனை போடப்பட்டது. நேற்று ‘ஏர்பஸ்-330’ ரக துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 134 பயணிகள், 14 சிப்பந்திகள் என 148 பேர் பயணம்...
May 1, 2014

இலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது...