May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்

மூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்.

ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடில் கலந்து கொண்ட மோடி, பாகிஸ்தான் பிரதமரையும் சந்தித்து பேசினார். துர்க்மெனிஸ்தான் கிளம்பிய பிரதமர் மோடி, தான் முழு திருப்தியுடன்...
May 1, 2014

வங்கதேசத்தில் நெரிசலில் சிக்கி 25 பேர் சாவு

வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள ஷமீம் தாலுக்தெர் என்ற தொழிலதிபர், ரமலான் மாதத்தையொட்டி ஏழை எளியவர்களுக்கு இலவச பரிசுப் பொருள்கள், ஆடைகளை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதையடுத்து, அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது...
May 1, 2014

பசுபிக், இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம்: நாசா தகவல்

கடலுக்கு அடியில் இருக்கும் வெப்பம் குறித்து நாசா சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம் மறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்...
May 1, 2014

செல்பி மிஸ் ஆனது டெத் கிளிக் ஆனது

ரஷ்யாவில் பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்து பலியானார். ரஷ்யாவைச் சேர்ந்தவர் அன்னா க்ருபெய்னிகோவா(21). சுற்றுலா பற்றி படித்துள்ளார். அவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பிற தோழிகளுடன் மாஸ்கோ நகரைச் சுற்றிப் பார்க்க சென்றார்....
May 1, 2014

இலங்கையில் ஊடகங்களுக்கு விடுதலை

இலங்கையில் ராஜபட்சே அதிபராக இருந்தபோது ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அந்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய அதிபராக சிறீசேனா பதவியேற்றதும், செய்தியாளர்களைச் சிறையில் அடைக்கவோ, அபராதம் விதிக்கவோ அரசுக்கு அதிகாரம் வழங்கும் ஊடக...
May 1, 2014

புயலால் பயமுரும் சீனா

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவானதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன அரசு தீவிரமாக இறங்கிஉள்ளது.சமீபநாட்களாக தெற்கு சீன கடலில் புயல்கள் தாக்கம் அதிகரித்து உள்ளது. சீனாவின் தெற்கு பிராந்தியமான குயங்டோங்காவில் 'லிம்பா' என்ற புயல் தாக்குவதுடன் நிலச்சரிவு...
May 1, 2014

லக்வி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டதற்கு மோடி கவலை

லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி ஜகி-உர்-ரஹ்மான் லக்வி விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) மாநாடு...
May 1, 2014

ப்ளூட்டோவுடன் டச் விட்டுப் போன நாசா

நாசாவின் விண்கலம் ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை மீளப் பெற்றது. இந்த நிலையில் ப்ளூட்டோ கிரகத்தில் நான்கு கரும்படலம் வியாபித்து இருப்பததையும் அது கண்டுபிடித்துள்ளது. இந்த கருப்பு நிறப் பகுதி என்ன என்ற ஆய்வு...
May 1, 2014

ஆப்கன் - தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இஸ்லாமாபாத் அருகிலுள்ள முர்ரீ நகரில், ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கும், தலிபான் அமைப்பின்...