எச்.இராஜாவும், ஹிந்துத்வ அமைப்புகளும் செய்த விளம்பரத்தால் சிறுமுகையில் விற்பனை அதிகரித்துள்ளதாக காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்.
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், இந்திய கைத்தறி நெசவு...
கீழடி அகழ்வாராய்ச்சியில், புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை வியந்து பாராட்டியுள்ளது.
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணி,...
ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள், தமிழி என்று தலைப்பில் மூன்று அத்தியாயங்களை மூன்று குறும்படங்காளாக வெளியிட்டிருக்கிறார். இலட்சக் கணக்கான தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் பார்த்து பாராட்டியும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும்...
மேட்டூர் அணை, கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், மேட்டூர் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். இணைய ஆர்வலர்கள் ‘மழைத் தெய்வம் தமிழருக்கு ஆதரவானதுதான். மகிழ்ச்சியா மதுமிதா’ என்று இணையப் பதிவிட்டு கொண்டாடி...
திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் மீது, கர்நாடகாவில் சுமார் 100 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். விசாரணையில் சென்னையில் 60 இடங்களில் கொள்ளை அடித்துள்ளதாக முருகன் வாக்குமூலம்...
இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்! சீமானுக்கு இல.கணேசன் கண்டனம். ராணிப்பேட்டை முத்துக் கடையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரசார் சிலர் தீயிட்டுக் கொளுத்தி கைதாகினர்.
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நம் நாட்டின் தலைமைஅமைச்சராக இருந்த...
தன்னார்வமாக கட்சி பணிக்கு இளைஞர்கள் திரளும் வியப்பு, அண்ணா காலத்து திமுகவிற்குப் பிறகு மீண்டும் சீமானால் சாத்தியமாகி இருக்கிறது. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தில்லாக களம்...
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 15ஆம் கட்ட விசாரணைக்கு அணியமாக 19 பேருக்கு...
சீமானை எதிர்த்து திடீரென்று களத்தில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், இராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வெளியிட்ட தங்கபாலுவின் கருத்துக்கு, எழுபது விழுக்காட்டு பேர்கள் கோபம்! என ஓர் இயங்கலை இதழின் கருத்துக் கணிப்பில்...