உயிர்வளி பற்றாக்குறையைக் காரணம் காட்டி, 13 உயிர்களைப் பலிகொண்ட ஸ்டெர்லைட் திறப்பிற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த 13 பேரின் குடும்பம் இவர்களை மன்னிக்காது என்றும் கமல்ஹாசன் கருத்துத்...
நாளை மறுநாள் முதல், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
05,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நாளை மறுநாள் முதல், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகள்...
நடிகர் விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள்...
தமிழகத்தின் புதிய ஆட்சிக்குரிய கட்சியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தாகி விட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் அந்தத் தகவல்களை வாக்கு இயந்திரங்களுக்குள் வைத்திருக்கிறது. முடிவு வெளியாக இன்னும் பதினெட்டு நாட்கள் தமிழக மக்கள் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் பல சாலைகளின்...
திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடந்து முடிந்த...
பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குறித்து, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றவாறு, தமிழகமே அதிரும் வகையான, தகவலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கைக்குழந்தையை மடியில் வைத்து காரை ஓட்டிய போது திடீரென குழந்தை தவறி விழப்போனதால், குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்த பசும்பொன், காரின் கட்டுப்பாட்டை நழுவ விட்டார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.
வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துiறியிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுக்கு 24 நாட்கள் நம்மை காக்க வைத்திருக்கிற நிலையில், இந்தத்...
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அந்த அடிப்படையில் காலையில் கமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்...