19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டியை சேர்ந்த சுரேஷ், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை ஆற்றில் கோவிந்தநகரம், அம்பாசமுத்திரம், அணைப்பட்டி,...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையால் ஒன்றும் ஆகாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிடியிலிருந்து முதியவரின் சொத்து மீட்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் ஒருவரின் முகநூல் பதிவு, அறியாமையின் பாற்பட்டதா? திட்டமிட்;ட அவதூறா என்று கேள்வி...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீதான மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கண்டன கூட்டம் நடத்த திமுக...
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல் வெளி ஆக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல்,...
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து எங்குமாம்பட்டியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது செல்பேசியை 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கை தவறி போட்டுள்ளார். செல்பேசியை எப்படி எடுக்க முடியும் என்று முயற்சித்துக் கொண்டிருந்து போது,...
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடுவண் அரசில் பாசிச பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன்,...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 52 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு, திருமுருகன் காந்தி இப்போது நிபந்தனை பிணையில் விடுதலை...