நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி பெற்றார்.
வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு தொழிலாளர்...
பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 65 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம்...
மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயைப் பிரதமர் மோடி வணங்கும் சுவரெட்டி மும்பையில் ஒட்டப் பட்டுள்ளதால் பெரும் சர்ச்சையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.க சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக,...
இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம் குர்கான் சுபாஷ் நகர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம்,...
சென்னை கடற்கரை, வேளச்சேரி நிலையங்களுக்கு இடையில் ஓடும் பறக்கும் ரயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர்.
வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற அந்த ரயிலில் காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு...
ஏழ்மையில் வாடும் யாஷ் பாரதி விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன் வழங்க உ.பி, அரசு முடிவு செய்தது. அதன்படி, இவ்விருது பெற்ற பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு மாதந்தோறும்...
இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான்.
இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில்,
வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச உள்ளார்.
நவாஸ் ஷெரீப்பின் இந்தப் பயணத்தில் அவருடன், அவரது...
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான
ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் அங்கு நடுவண் பாஜக அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.
டெல்லியின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை நடுவண் அரசின் வசம்...