கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்றதில் பெமா விதிகளை மீறிய வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 3 வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நல்லவர்களைத் தேர்வு செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, ஒசூரில் தேமுதிக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர்,...
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் மனதில் உள்ளதை பேசுகிறேன் நிகழ்ச்சியின் வழியாக நாட்டு மக்களுக்கு நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர்...
இந்தியாவில் பல கொலைவழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டார். இதற்கு அந்நாட்டு அரசுக்கும் இன்டர்போல் போலீசுக்கும் நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் நடுவில் பெரும் வரவேற்பை பெற்றது யூடியூப் தளம். இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் இந்தச் சேவையைக் கட்டணச் சேவையாக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டணச் சேவை மூலம் காணெளிகளை எந்தவித விளம்பர...
தொடர்ச்சியாக, பாகுபலி3 குறித்து வதந்தியாக எழுந்து கொண்டே இருந்ததால், தனது முடிவை வெளிப்படையாக அறிவித்தார் ராஜமௌலி.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்,...
கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்தால் ரூ.15கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு தேசிய மீனவர் பேரவைத்தலைவர் மா. இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் 5...
நடிகை அசின் திருமணம் நவம்பர் 26ந் தேதி டெல்லியில் நடக்கிறது. தொழிலதிபர் ராகுல்சர்மாவை மணக்கிறார். திருமணத்துக்குப் பின் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்துள்ளார்.
தமிழில், ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் கதாநாயகியாக நடித்து...
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்தார்.
பின்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை பெங்களூர் உயர்நீதிமன்றம் விடுதலை...