மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பியதால் ஏரிக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனார், 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மதுராந்தகம் ஏரி 23.3...
முறைகேடு புகாரில் சிக்கி, லண்டன் நகரில் தங்கியுள்ள ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்...
நடிகர் அஜித்குமார் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டது. கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் பலத்த அடிபட்டது.
அவருக்கு மருத்துவர்கள்; தீவிர சிகிச்சை...
மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய நடுவண் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
மத்திய ரிசர்வ்...
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.
கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம் அமைக்க டெல்லி அரசு தயாராக இருப்பதாக கடந்த வாரம்...
தமிழகத்துக்கு முதலமைச்சரான ஜெயலலிதா சென்னையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் நேற்று இரவு...
பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன
போலி எல்லைக்கடவு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா...
வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து அதிமுக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து அத்வாணி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்தற்கு பதிலாக கட்சி கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்க வேண்டும் என்று நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.