May 1, 2014

2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 214 ரன்களில் சுருண்டது: இந்தியா 80 விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.  இந்திய அணியில் அமித் மிஸ்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, பதிலாக, இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி...

May 1, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது...

May 1, 2014

தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பித்து ஓடும் போது, தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் பாலி பிரஷாந்த்,

நடிகை...

May 1, 2014

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு நிர்வாகத்துக்கு உதவிட வேண்டுமென தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஆளுநர் கே.ரோசய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில்...

May 1, 2014

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை  மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட 280  இடங்களில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணையவழி விண்ணப்ப சேவைகளான நிரந்தரப் பதிவு செய்தல்,...

May 1, 2014

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை சேலம் மத்திய சிறையிலடைப்பு

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துள்ளார். அதனை வகுப்பாசிரியை விஜயலட்சுமி என்பவர், 2ஆம் வகுப்பு மாணவர் சசிதரனை, அவர் கையால் மலத்தை அள்ள வைத்ததாகக்...

May 1, 2014

கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

May 1, 2014

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது: அகிலஇந்திய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்ப

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது என்று நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காங்கிரஸ்...

May 1, 2014

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள தாக்குதல் சம்பவங்களில் பிரான்சில் 158பேர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 7 இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு  தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவங்களில் 158 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.