May 1, 2014

யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா

யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இரு வாரங்களாக வரலாறு காணாத கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ்...

May 1, 2014

12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை  தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

May 1, 2014

ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன

மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர்...

May 1, 2014

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த அடி

‘நேஷனல் ஹெரால்டு’  வழக்கில் விசாரணை நீதிமன்றம் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

May 1, 2014

குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள்; ஜெயலலிதா

சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால்,  குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மழையின்...

May 1, 2014

தஜிகிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவானது.

இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

காஷ்மீர், தில்லி, ஹரியானா உள்ளிட்ட...

May 1, 2014

சென்னைக்கு இனி கனமழை வாய்ப்பு இல்லை என ரமணன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையே மூழ்கும் அளவுக்கு கனமழை பெய்ய போகிறது என ஜோதிடங்கள் சொல்கின்றன எனவே சென்னையில் இருப்பவர்கள் வெளியேறுமாறு வட்ஸ்-ஆப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு தகவல் பரவி வந்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்...

May 1, 2014

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு நிதி உதவி

தமிழக வெள்ள  நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னையில் வெள்ளநீர் வடிந்து...

May 1, 2014

சென்னை மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்.

தொடர் கன மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததால் செய்வதறியாது தவிக்கும் சென்னை மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்.

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் வழங்குவதாக...