May 1, 2014

வெள்ளம் வடிந்த பின்பு செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்: இணை ஆணையர்

வெள்ள  நீரோடு வீடுகளுக்குள் விஷப்பாம்புகள் புகுந்து இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள...

May 1, 2014

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு பழுதடைந்த வாகனங்கள் இலவசமாக பழுது பார்க்க நடவடிக்கை

வெள்ளத்தால்  பாதிக்கப் பட்டு பழுதடைந்த வாகனங்கள் இலவசமாக பழுது பார்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக...

May 1, 2014

பாலிவுட்நடிகை ஜியாகான் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை: சிபிஐ

அமெரிக்காவில் பிறந்த ஜியா கான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த வழக்கில்,நடிகர்  சூரஜ் பஞ்சோலியுடனான உறவு முறிவே அவரது மரணத்துக்குக் காரணம் என்று...

May 1, 2014

தொடரும் மாட்டிறைச்சி பிரச்சனை

ஐதராபாத்தில் உள்ளது உஸ்மானியா பல்கலைக் கழகம். தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் இப்பல்கலைக்கழக மாணவ,மாணவிகளின் பங்கு மகத்தானதாக அமைந்தது. தனி மாநிலம் கோரி இந்தப் பல்கலைக்கழக மாணவ,மாணவிகள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இதனால் உஸ்மானியா பல்கலைக்கழக கல்லூரி...

May 1, 2014

ஜெயலலிதா சார்பில் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகள் தாக்கல்

சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், முதல்அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தார்.

அதில் ஒரு வழக்கில்,

ஆனந்தவிகடன் வார இதழில் நவம்பர் மாதம் வெளியீட்டில், ஆட்சி...

May 1, 2014

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள்

தற்போது பருவமழை காலங்களில் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

முக்கியமான காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம்வெள்ள அபாய எச்சரிக்கை...

May 1, 2014

தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் நாசா அனிமேஷன்

டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் அனிமேஷனை நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இஞ்ச் அளவுக்கு மழை பெய்ததாக நாசாவின் செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன.

இது குறித்து...

May 1, 2014

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வீட்டில் அடைக்கலம்

சென்னையில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் குடும்பத்தினரும் தங்களது வீட்டை திறந்து விட்டுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு அருகில் வசித்த...

May 1, 2014

தமிழ்நாட்டில் மழைவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால்ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மழை வௌ;ளத்தால் தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு பெரும் அழிவு...