சென்னை மாநகரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் நன்றி தெவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளிலும் மக்களுடன் இணைந்து, மக்களின்...
வெள்ளத்தால் புத்தகங்களைப் பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வௌ;ள பாதிப்பிலிருந்து நீங்கி,...
தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின்போது, ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று நடுவண் அரசு விரும்புகிறது. அதில் தீவிரமாகவும் உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டு, மேலவையில் நிறைவேற்றுவதற்காக...
தமிழகத்தில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
இன்று தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம்...
ஐந்து அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தியன் ஏசஸ் அணி சார்பாக விளையாடி வரும் பிரபல சர்வதேச டென்னிஸ் வீரர் ரபெல் நடால்,
ஐ.பி.டி.எல். போட்டியில் விளையாடுவதற்காக...
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் கோகோ கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என பிரபல கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர்...
மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில்...
சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பேரழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு ரூ.25 கோடி நிதி உதவி அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த...
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் ஒன்றை வாங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த அதிவேக ரயில் மும்பை மற்றும் அகமதபாத் நகர்களை இணைக்கும் எனவும், இது இந்திய ரயில்வேத்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் இந்தியப் பிரதமர்...