காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
வேடந்தாங்கல் சரணாலயத்தில், தற்போது, 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உள்ளன.
கனமழை காரணமாக,...
கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ:
டிசம்பர் 15 முதல்...
அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள் இருந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஓவியரும், கலை நிபுணருமான ஹெம உபத்யாய் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப்...
மதிமுகவில் இருந்து மேலும் மூன்று மாவட்ட செயலாளர்கள் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம் வைகோவிற்கு எதிராக...
கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால்,...
இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வருவதற்கு 1814 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நேற்று துர்க்மெனிஸ்தானில் தொடங்கப்பட்டன.
துர்க்மெனிஸ்தானின் மேரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி,...
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட 8 தனியார் கார்ப்பரேட் விமான நிறுவனங்கள், 200 கோடி ரூபாய் இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்களை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளன.
கல்யாண் ஜூவல்லர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், சன்...
பிரம்மாண்ட விளம்பரங்களுடன் அறிமுகமாகி உலகையே பரபரப்புக்குள்ளாக்கும் 5எஸ் ஐ போனின்; விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான் 5எஸ் மாடல் ஐபோன் விலை, 44,500 ஆக இருந்தது.
இதற்இடையில்,...
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்த மான 40 கிலோ தங்கத்தை தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கவுள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையெடுத்து ஷீரடி சாய் பாபா கோயிலும் தற்போது இந்த திட்டத்தில்...