May 1, 2014

சென்னை மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் தாமதமோ தாமதம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தாமதமடைந்து கொண்டே செல்வதற்கு, நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மை ஆகியவையே காரணங்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நடுவண் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மார்ச்...

May 1, 2014

சல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மாநிலங்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பி பேசிய திமுக உறுப்பினர்...

May 1, 2014

ஆம்பூர் வடபுதுப்பட்டில் பா.ஜ.கவினர் ஆம் ஆத்மி கட்சியினரை விரட்டி விரட்டி தாக்கினர்.

டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி அடுத்தடுத்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடுவண்...

May 1, 2014

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் சோதனை

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் அவரது நண்பர்களின் நிறுவனங்களில், அமலாக்க பிரிவினர் மற்றும் வருவாய் வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் இந்தச் சோதனை...

May 1, 2014

நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற நடுவர்களை நியமிக்கும் கொலிஜியம் முறை குறித்த வழக்கில் நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலிஜியம் முறையில நடுவர்கள் நியமனம் செய்வதை மேம்படுத்துவது குறித்து தொடரப்பட்ட...

May 1, 2014

செல்ல நாயைக் கேலி செய்து இணையத்தில் தகவல் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு

தாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது.

அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை...

May 1, 2014

திரைப்படத் தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சென்னை கனமழையால் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்தது.

தமிழத்; திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய...

May 1, 2014

ரஜினிகாந்தின், எந்திரன்-2 பட வேலைகள் தொடங்கியுள்ளன.

ரஜினிகாந்தின், எந்திரன்-2 பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் வேறு நடிகையைத் தேர்வு செய்கின்றனர்.

இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....

May 1, 2014

தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன் கவலை

நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது, பெரும்பாலோனார் செலவு கணக்கை குறைத்து காண்பிக்கிறார்கள். தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன்...