ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆபாசமாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பனர் நடிகை ரோஜா 1ஆண்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
ரோஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர்....
ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள தில்வாலே ஹிந்தி திரைப்படத்தைத் திரையரங்கில் திரையிட்டப்போது அதை பஜ்ரங்தள் அமைப்பினர் தடுத்துநிறுத்தினர்.
சகிப்புத்தன்மை குறித்து ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் அண்மையில் அளித்திருந்த பேட்டி...
மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் நேற்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.
மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது...
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்வெள்ளம்குமார்...
மழை பாதிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட...
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் வருமான வரி செலுத்துவதற்கு, சனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நடுவண் நிதி அமைச்சகத்தின் வருமான...
சென்னை விமான நிலையத்தில் சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில், 4 ஜீப்களில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்தில்...
நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை. உயர்நீதிமன்றம் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள...
ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்...