May 1, 2014

நாட்டுப்பண்ணில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

நாட்டுப்பண்ணில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி   பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவின் நாட்டுப்பண்ணில்...

May 1, 2014

சிறார் குற்றவாளிகள் வயதை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதா

நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறித்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு வெகு நாட்கள் ஆன நிலையில், இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பல்வேறு விவகாரங்களால் மாநிலங்களவை...

May 1, 2014

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானம் விபத்துக்குள்ளானது 10பேர் பலி

தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த 10 வீரர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சப்தார்ஜங்...

May 1, 2014

பூமியைப் போன்ற உலகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூமியைப் போன்ற ஒரு உலகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைப் போன்று மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் ‘உல்ஃப் 1061’ என்ற புதிய கோள் பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள்...

May 1, 2014

உலக அழகிப் போட்டியில் நடைபெற்ற குளறுபடி

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65-வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.

முன்னதாக, நிகழ்ச்சியைத் தொகுத்து...

May 1, 2014

டிராபிக் ராமசாமி மீது பாய்கிறது குற்றவியல் அவதூறு வழக்கு

பொது நல வழக்குகள் பல தாக்கல் செய்பவர் டிராபிக் ராமசாமி. இவர், கடந்த வாரம் முதல் அமைச்சருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேசிய வீடியோ காட்சி, வாட்ஸ் அப்பில் பரவியது.

சென்னையில் மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களுடன்...

May 1, 2014

கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தற்கொலை

கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் அமித் நாயர். இவர், ஏர் இந்தியா விமானத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த...

May 1, 2014

தமிழக அரசின், 6,800 மதுக்கடைகளுக்கு மிலாது நபியை முன்னிட்டு விடுமுறை

மிலாது நபியை முன்னிட்டு, டாஸ்மாக்குகளுக்கு, டிசம்பர் 24ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், நாளொன்றுக்கு சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு, பீர் மற்றும் மது வகைகள்...

May 1, 2014

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர சட்டத்தையாவது நடுவண் அரசு கொண்டு வர வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், காளைகள் அதிகளவில் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக இந்த விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டது. ஆனால், டெல்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்த...