தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிகேஎன் இளைஞர் சங்கம் சார்பில், 2016ல் 2016மரக்கன்று நடும்விழா நடந்தது. இளைஞர் சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார். பிகேஎன் மெட்ரிக்...
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது ஊழல் நடந்ததாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் தன் மீதான ஊழல் புகாரை அருண் ஜெட்லி மறுத்து உள்ளார். இந்த நிலையில் இந்த ஊழல் பற்றி விசாரிக்க விசாரணைக்...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தேசிய பணி என்று கூறியுள்ள சிவசேனா, ராமரின் ஆசிர்வாதத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள், கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில்...
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழல் உருவாகாமைக்கு, பாஜகவும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...
சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடலுக்குத் தமிழகம் முழுவதிலும்...
தினமும் ஒருமணி நேரம் செஸ் விளையாடினால் கணிதத்தில் சிறப்பாக செயல்படலாம் எனச் சொல்ல முடியாது. ஆனால், செஸ் விளையாடிய பின் படித்தால் பாடங்கள் மனதில் ஆழமாக பதியும் என சர்வதேச கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
மதுரை மகாத்மா...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு...
வரும் பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர்...
கூகுள், யூடியூப், யாகூ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள், நிகழ்ச்சிகளை வெளியிட்டு வருகின்றன.
அதன்படி யாகூ நிறுவனம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள், சம்பவங்கள்,...