பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் நேற்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.
வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்...
வெள்ளத்தால் வீடுகளை இழந்த அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 10,000...
உலகில் வெளிநாட்டவர்களின் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது.
கடந்த ஆறு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் படி, உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமையவிருக்கும் 12 பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்த திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு நடுவண்அரசிடம் இன்று சமர்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் 98 பொலிவுறு நகரங்களை அமைப்பதற்கு நடுவண்அரசு முடிவு செய்தது. தங்கள்...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை,
பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா 2 கட்சிக்கும் வேறுபாடு இல்லை. மோடி அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சென்ற வழியில்தான் நாட்டின்...
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில், 50 ஏக்கர் நிலப் பரப்பளவில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில்,
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்,...
சிறுபான்மையினர் என்ற வார்த்தையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நடுவண் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்டுபாடின்றி மக்கள் தொகை அதிகரித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக...
காங்கிரஸ் கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் 131-வது தொடக்கநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில்...