மக்களவைத் தேர்தலின்போது, தாம் அளித்த வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவருக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும், மோடி...
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்;சே ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டனர். மனித உரிமை அப்பட்டமாக...
இஸ்ரேலின் துணைநிலை தூதரக அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் நடந்த விருந்தொன்றின் போது சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை படம்பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்...
டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காட்டிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு பெரியது என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சி...
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய...
உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
செய்தியாளர்களுக்கு ஆபத்தான இரண்டாவது நாடு பிரான்ஸ்.
இந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ...
பிரதமர் மோடி தலைமையில் கூடிய நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க...
கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: